வலைப்பதிவு

10 ஏப்ரல்

அப்பர் சுவாமி விக்ரகங்கள் புறப்பாடு

Written by 

மாட வீதீயில் உள்ள மக்கள் என்றோ எப்படியே என்றெல்லாம் கூறும் வீதமாக செய்த புண்னியமே திருக்கோயில் மாடவீதியில் இருந்து வாழ்வது "வறுமையில் கேர்மை" என்பார்கள் எண்ணற்ற துன்பங்கள் வறுமையில் இருந்த போதிலும் நேர்மையுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது அது போல்நாம் சென்று இறைவனை காண வணங்க தவரானாலும் இறைவன் நம்மை காண வருகின்றார் பகவான் என்னை நோக்கி ஒரு அடி வைத்தால் உன்னை நோக்கி 10அடி வைப்பேன் என்பது போல் திருக்கோயில் சென்று வணங்க முடியாத வர்களுக்கும் கூட இறைவன் தானே வந்து அருள் செய்கின்றார்.

"நாம் சென்று கேட்கும் பலனை தானே வந்து தரும் நேரத்தில் தவற விட்டால் யார் பொறுப்பு"

இறைவனிடம் எத்தனையோ பிராத்தனைகள் செய்கின்றோம் அந்த பிராத்தனைகள் பூர்த்தி அடைந்து இறைவன் அருள் தரும் நேரம் மாடவீதிகளில் வலம் வரும் போது நாம் அவரை காணமல் இருந்து பலனை தவற வீடுவதும், தவறாமல் பெருவதும் நம்முடைய கையில் தான் உள்ளது ஆகையால் இறைவன் மாடவீதியில் வரும் போது தன் வீட்டிற்கு தான் இறைவன் வருகின்றான் என்று மனதில் என்னம் கொண்டு எதிர் வணங்கி வரவேற்போம் இனியாவது இறைவன் கொடுகின்ற அருளை தவற விட மாட்டோம் என்ற என்னம் கொள்ளோம்.

நம்முடைய இறைவன் மழை போல் அருளை எல்லோருக்கும் தான் வழங்குகிறார்நாம் தான் குடை பிடித்து தடுத்து கொள்கின்றோம், எல்லோருக்கும் அருளை வழங்கும் இறைவன் அடியார் றுபத்தில் ஆத்மாவில் இருக்கின்றார்.

Read 2168 times
Rate this item
(3 votes)

Media

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797