வலைப்பதிவு

சுவர்ண பைரவர் சிவபெருமானின் வடிவமாக சைவர்களால் வணங்கப்படுகிறார்.  இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது.  வெள்ளிக்கிழமை,  திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும்,  சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும்,  தன விருத்தியையும் அடைவார்கள். 

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797