திருக்கோயில் நிகழ்வுகள்

29 ஜனவரி

மகா சிவராத்திரி விழா 2016

Written by 

அருள்மிகு  அப்பர்சுவாமி திருக்கோயில்  மஹா சிவராத்திரி விழா (7/3/2016) திங்கள் கிழமை அன்று இரவு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.

திருக்கோயில் பூஜை நேரம் (மாா்ச் மாதம் 7 ஆம் தேதி 2016)

காலை - 6.30 மணிக்கு நித்திய பூஜை அலங்காரம் நடைப்பெறும்.

பகல்  - 11.30 மணிக்கு  உச்சிக்கால பூஜை அலங்காரம் நடைப்பெறும்.

மாலை  - 4.30 மணிக்கு  நித்திய பூஜை அலங்காரம் நடைப்பெறும்.

 மஹா சிவராத்திரி பூஜை நேரம்


முதல் காலம்
 - இரவு 10:00 மணிக்கு  சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும்.

இரண்டாம் காலம் - இரவு 12:00 மணிக்கு  சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும். 

மூன்றாம் காலம் - நள்ளிரவு 2:00 மணிக்கு  சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும். 

நான்காம் காலம் -  அதிகாலை 4:00 மணிக்கு  சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் நடைப்பெறும். 


சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது.

அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெரும் சிவராத்திரி விழாவில் பங்கேற்று சுவாமியை தரிசித்து அருள் பெறுவோமாக!

"அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே"

-- திருமூலர்.

அனைவரும் வருக !!  அருள்மிகு அப்பர் சுவாமி அருள் பெருக!!

Read 1646 times
Rate this item
(4 votes)

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797