திருக்கோயில் நித்திய பூஜைகள்

பிரிவு: தகவல்கள்

திருக்கோயிலில்  நித்திய பூஜைகள் நடைபெரும் நேரம்!

apparswamy nandi

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல்
பகல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல்
இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

உள்ளுறையில் என்னாவி நைவேத்யம் ப்ராணன் ஓங்குமதி தூபதீபம் ஒருகாலமன்றிது சதாகால பூசையாய் ஒப்புவித்தேன் பராபரமே

- தாயுமானவர்