கொடிமரம்

பிரிவு: திருகோயில்

கொடிமர வழிப்பாடு

கோயிலில் நமக்கு முதலில் காட்சியளிக்கும் கொடிமரம் மும்மூர்த்திகளின் முத்தொழிலை நமக்கு உணர்த்துகிறது.  இதற்கு துவஜஸ்தம்பம் என்ற சமஸ்கிருதப் பெயரும் உண்டு.  கோவிலுக்குச் செல்வோர் முதன்முதலில் இந்த 'கொடிமரத்தை' சுற்றிவந்து வணங்கிவிட்டுதான் மேற்கொண்டு கோவிலுக்குள் செல்லவேண்டும். திருக்கோயில் கொடிமர வழிப்பாடு சிறப்பு வாய்ந்தது.

பிராத்தனை 

நம்முடைய இடுப்பு,  முதுகு  தண்டு போன்ற பிரச்கனைகளுக்கு  இக் கோயிலில் உள்ள கொடிமரத்தில் பிராத்தனை செய்து அவரவா் ஜென்ம நட்சத்திரத்தில் வஸ்திரம் சாா்த்தி வணங்கி வந்தால்,  அந்த முதுகு வலி அவற்றால் ஏற்படும் தொல்லைகள் விலகி நன்மை ஏற்படுகின்றது.


ஆகையால் இக் கோயிலில்  கொடிமர வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.!