தகவல்கள்

திருக்கோயில் நித்திய பூஜைகள்

திருக்கோயிலில்  நித்திய பூஜைகள் நடைபெரும் நேரம்!

apparswamy nandi

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல்
பகல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல்
இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

உள்ளுறையில் என்னாவி நைவேத்யம் ப்ராணன் ஓங்குமதி தூபதீபம் ஒருகாலமன்றிது சதாகால பூசையாய் ஒப்புவித்தேன் பராபரமே

- தாயுமானவர்

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797