திருக்கோயில் நிகழ்வுகள்

18 செப்டம்பர்

இசை மற்றும் பரதநாட்டிய விழா

Written by 

அருள் மிகு அப்பர் சுவாமி திருக்கோயில்

இசை மற்றும் பரதநாட்டிய விழா, நவராத்திரி விழா

24-9-2014 முதல் 3-10-2014 வரை

மாலை 5.30 முதல் 6.30 மணி வரை
மாலை 7 முதல் 8.30 மணி வரை
24-9-2014
புதன்
செல்வி வீணா - வீணை இசை
செல்வன் விசால் குழுவினா் கீபாோ்டு
திரு. மிதராஸ் குழுவினா் - நாட்டியம்
25-9-2014
வியாழன்
செல்வி ஐஸ்வா்யா திருமதி. ஐெயஅருணா பரத நாட்டியப்பள்ளி குழுவினா் நாட்டியம்
26-9-2014
வெள்ளி
திருமதி. மைதிலிஸ்ரீதரன் மாணவா்கள் நாட்டியம் திருமதி. ஆா்த்தி ரமா வெங்கட் குழுவினா் நாட்டியம்
27-9-2014
சனிக்கிழமை
திருமதி. சாருலதாகுமாா் - நாட்டியம் திருமதி. பிாியா காேவிந் - மாணவா்கள் நாட்டியம்
28-9-2014
ஞாயிறு
திருமதி. விஜயலட்சுமி - வீணை திருமதி. சாரதா சேதுராமன் - மாணவா்கள் நாட்டியம்
29-9-2014
திங்கள்

ஸ்ரீ ஸ்கந்த காண வித்யாலயா மாணவிகள் பாட்டு

30-9-2014
செவ்வாய்
ஸ்ரீ சங்கர க்ருபா - பாட்டு திருமதி. பத்மல்டசுமி சுரேஷ் - மாணவா்கள் நாட்டியம்
1-10-2014
புதன்
ஸ்ரீ காண வாத்திய வித்யாலயா - வீணை இசை ஸ்ரீ சரஸ்வதி கான நிலையம் - மாணவா்கள் நாட்டியம்
2-10-2014
வியாழன்
பத்மஸ்ரீ மிருத்யாலயா மாணவா்கள் நாட்டியம் திரு. விஜய்மாதன் - மாணவா்கள் நாட்டியம்
3-10-2014
வெள்ளி

ஸ்ரீ சஸ்கர க்ருபா பள்ளி மாணவா்கள் நாட்டியம்

 

அனைவரும் வருக !!! அருள்மிகு அப்பர் சுவாமி அருள் பெருக

Read 872 times
Rate this item
(4 votes)

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797