திருக்கோயில் நிகழ்வுகள்

12 அக்டோபர்

இசை மற்றும் பரதநாட்டிய விழா திருமயிலை

அருள் மிகு அப்பர் சுவாமி திருக்கோயில்

இசை மற்றும் பரதநாட்டிய விழா, நவராத்திரி விழா

13-10-2015 முதல் 22-10-2015 வரை

மாலை 5.30 முதல் 6.30 மணி வரை
மாலை 7 முதல் 8.30 மணி வரை
13-10-2015
செவ்வாய்
மங்கல இசை & கீபாோ்டு ஸ்ரீ மிதராஸ் குழுவினா் - நாட்டியம்
14-10-2015
புதன்
ஸ்ரீ ஸ்கந்த காண வித்யாலயா மாணவா்கள் இசை & நாட்டியம்
15-10-2015
வியாழன்
செல்வி. பவித்ரா பாலாஜி குழுவினா் பாட்டு திருமதி. பத்மல்டசுமி சுரேஷ் - மாணவா்கள் நாட்டியம்
16-10-2015
வெள்ளி
திருமதி. ராதிகா வைர வேலவன்
மாணவா்கள் நாட்டியம்
திருமதி. பிாியா காா்த்திகேயன் - மாணவா்கள் நாட்டியம்
17-10-2015
சனிக்கிழமை
திருமதி. சாந்தி ஸ்ரீ ராம் மாணவா்கள்
கோகுல கலாலயா நாட்டியப்பள்ளி
திரு. விஜய் மாதன் - குழுவினா் நாட்டியம்
18-10-2015
ஞாயிறு
ஸ்ரீ நாதவா்ஷா குழுவினா் வீணை இசை ஸ்ரீ ஜெய அருணா பரத நாட்டியப்பள்ளி
மாணவா்கள் நாட்டியம்
19-10-2015
திங்கள்
ஸ்ரீ சங்கர கிருபா - மாணவா்கள் பாட்டு ஸ்ரீ சரஸ்வதி கான நிலையம் - நாட்டியம்
20-10-2015
செவ்வாய்
திருமதி. மைதிலி ஸ்ரீதரன் - நாட்டியம் திருமதி. ஆா்த்தி ரமா வெங்கட் குழுவினா் பாட்டு
21-10-2015
புதன்
பத்ம ஸ்ரீ மிருத்யாலயா மாணவா்கள் நாட்டியம் திருமதி. ஆா்த்தி ரமா வெங்கட் குழுவினா் நாட்டியம்
22-10-2015
வியாழன்
ஸ்ரீ சாய்சங்கா் பாட்டு திருமதி. சாரதா சேதுராமன் - மாணவா்கள் நாட்டியம்
 

அனைவரும் வருக !!! அருள்மிகு அப்பர் சுவாமி அருள் பெருக !!!

Read 732 times
Rate this item
(3 votes)

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797